Homeசெய்திகள்இந்தியாயூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

-

 

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!
Photo: UPI

இந்தியாவில் யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 658 கோடியாக இருந்ததாக என்பிசிஐ (NPCI) எனத் தெரிவித்துள்ளது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு”- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 15.18 லட்சம் கோடி ரூபாய்க்கு யூபிஐ முறையில் பணப்பரிவர்த்தனையைச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்த பணப்பரிவர்த்தனை 50% அதிகரித்துள்ளது.

“இந்தியா கூட்டணி பா.ஜ.க.வை வீழ்த்தும்”- ராகுல் காந்தி எம்.பி. திட்டவட்டம்!

யூபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்தது, முதன்முறையாக கடந்த 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருந்தது.

MUST READ