Homeசெய்திகள்விளையாட்டு250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!

250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!

-

 

250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!

பஞ்சாபில் நடைபெறும் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இரு அணிகளும் ஆறு போட்டிகளில் விளையாடி தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். பஞ்சாப் அணியில் தவான் இல்லாததால் சாம்கரண் தான் கேப்டனாக செயல்படுவார்.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணி மும்முரம்!

மும்பை இந்தியன்ஸ் அணி எந்த மாற்றமும் இன்றி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி, இன்றைய நேரப்படி இரவு 07.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் இடம் பெற்றால் ரோஹித் சர்மா தனது 250- வது ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார்.

MUST READ