Homeசெய்திகள்விளையாட்டு"3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்"- பிரையன் லாரா புகழாரம்!

“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!

-

 

"3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்"- பிரையன் லாரா புகழாரம்!
Photo: BCCI

இந்தியாவில் மூன்று தேசிய கிரிக்கெட் அணிகளைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், திறமைசாலிகள் நிறைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. போட்டி முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிரையன் லாரா நேரில் சந்தித்துப் பேசினார்.

கிரிக்கெட் திறமைசாலிகள் நிரம்பி வழியும் நாடாக, இந்தியா இருப்பதாகவும் இப்போது உள்ள சூழ்நிலையைப் பார்த்தால் மூன்று தேசிய அணிகளைக் கூட அறிவிக்க முடியும் எனத் தெரிவித்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு பிறகு இந்தியா தனது இரண்டாவது வீடாக திகழ்வதாகவும் பிரையன் லாரா கூறினார்.

‘தங்கம், வெள்ளியை தனியார் துறையினர் வெட்டி எடுக்க அனுமதி’- நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா!

மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள இளம் வீரர்களுக்கு இஷான் கிஷன் தனது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் லாரா கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ