கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே: குறள் விளக்கம் – என்.கே.மூர்த்தி

கடைசி வரை துணையாக வருவது கல்வி மட்டுமே ! திருவள்ளுவர் எழுதிய 1330...

அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி

அறிவு செய்த மாற்றம் இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான்....

சினிமா

அரசியல்

இந்தியா

சென்னை

விளையாட்டு

ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்...

பாராஒலிம்பிக் உயரம் தாண்டுதல்- மாரியப்பன் தங்கவேலு வெண்கலம் வென்றார்

பாரிஸ் பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெண்கலம்...

பாராலிம்பிக்ஸ் – இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார்...

திருப்போரூரில் கேலோ இந்தியா அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டி

கேலோ இந்தியா அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் திருப்போரூரில் இன்று...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர்...

மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு

போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ...

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட...

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் இணைந்த ஷிகர் தவான்!

சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஷிகர் தவான், ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ்...

General News

‘சூர்யா 44’ படத்தில் இணைந்த ராயன் பட பிரபலம்!

சூர்யா 44 படத்தில் ராயன் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர்...

லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5...

ஹிப் ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’…. ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் கடைசி உலகப் போர்...

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை...

க்ரைம்

சென்னை : உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்

கொரட்டூரில் உறங்கிக் கொண்டிருந்த நண்பர் மீது லாரி ஏற்றி இறக்கிய சம்பவம்,...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி புதூர் ராஜாவின் கூட்டாளி கைது

பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்த்துடன், அந்த பகுதி மக்களை மிரட்டியதாக வந்த...

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்

ஷேர் சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை...

துபாய் மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்புடைய போலி சிகரெட்கள் பறிமுதல்

இந்திய சிகரெட்டுகள் போல், போலியான சிகரெட்களை தயாரித்து, துபாய் மற்றும் தாய்லாந்து...

போரூர் அருகே பெண்ணை கட்டிப்போட்டு மயக்க ஸ்பிரே அடித்து 25 பவுன் நகை கொள்ளை

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்தவர் சாந்தி (50)....

ஆன்மீகம்

வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றம்

கோலாகலமாக துவங்கும் உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டுத்திருவிழா கொடியேற்றத்தை காண...

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நாளை நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (ஆகஸ்ட் -11) திறக்கப்படவுள்ளது. நிறைபுத்தரிசி பூஜையை...

சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நுழைவு வாயிலில் லாரி மோதியது : பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் நால்ரோடு பகுதியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலுக்கு...

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைப்பு – அமைச்சர் சேகர்பாபு

திருத்தணி முருகன் கோவில் சிறப்பு தரிசன கட்டணம் குறைக்க அமைச்சர் சேகர்பாபு...

திருப்பதி ஏழுமலையான் கோயில் செப்டம்பர் மாத தரிசன டிக்கெட்

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்திற்கு சுவாமி தரிசனத்திற்கான டிக்கெட் ஆன்லைனில்...

உலகம்

என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க : ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு

என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு...

என்ன இருக்கிறது முதலமைச்சரின் “தடம்” பரிசுப்பெட்டகத்தில்?

அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் பரிசளித்த ”தடம்” பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :...

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் இன்று உரை நிகழ்த்துகிறார்

சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர் சந்திப்பில் இன்று உரை நிகழ்த்துகிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.சான்பிரான்சிஸ்கோசிஸ்கோ மற்றும்...

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக பணியாளர்கள்: கனடா அரசின் திடீர் முடிவு

கனடாவுக்கு குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க கனடா அரசு...

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது

டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டில்...

Latest Articles

மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன்....

ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான...

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெணிற்கு ரயிலில் பிரசவம்!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெணிற்கு ரயிலில் பிரசவம் நடந்துள்ளது. பிரசவத்திற்கு உதவி செய்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது. பெங்களுரிலிருந்து (Bangalore) to (Bhagalpur) பாகல்பூர் பயணம் செய்து வந்த திருமதி நேகா குமாரி (19)...

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி  மாரடைப்பால் காலமானார்

தமிழ் சினிமாவின் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த நடிகர் மயில்சாமி(57) இன்று (பிப்ரவரி 19) அதிகாலை 03.30 மணிக்கு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் வாழ்ந்து வந்த நடிகர் மயில்சாமிக்கு இன்று அதிகாலை லேசான...

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் – மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வு

கர்நாடகா வனத்துறையினர் அத்துமீறல் - சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் ராஜாவின் உடலை மருத்துவர் கோகுல ரமணன் தலைமையில் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்ய தொடங்கினர்.சேலம்...

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் இரண்டு பெண்களுக்கு பாலியல் பலாத்காரம் – தேசிய மகளிர் ஆணையம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆஸ்ரம விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை நடத்திவருகின்றனர். குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற பெண்கள் பலர்...