Tag: அதிர்ச்சியில் பயணிகள்
ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!
பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி...