Tag: அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17...

அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில்  அறிவுநகரம் அமைக்கும்  திட்டத்தைக் கைவிட வேண்டும்.  அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலை – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

கனிமவளக் கொள்ளையர்களை தமிழக அரசு கட்டுப்படுத்தாததன் விளைவு தான் ஜெகபர் அலி போன்ற சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டதன் காரணம் என பாமக  கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கனிமவளக்...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு  டிராக்டர் பரிசு வரவேற்கத்தக்கது – மருத்துவர் அன்புமணி ராமதாஸ்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை பிடி வீரர்களுக்கும் முதல் பரிசாக டிராக்டர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசு வேலைவாய்ப்பும் வழங்கவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்...