Tag: அமலாக்கத்துறை சோதனை

நடுராத்திரி உனக்கென்ன வேலை?  அமலாக்கத் துறையை புரட்டி எடுத்த நீதிபதி!

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 2 ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத அமலாக்கத்துறை, டாஸ்மாக் சோதனையின்போது ஒரே இரவில் ஆவணங்களை கணக்கிட்டு ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று சொல்வது எப்படி? என்று...

அசிங்கப்பட்ட அமலாக்கத்துறை! அண்ணாமலை தோற்றது இப்படித்தான்! ரகசியம் உடைக்கும் செந்தில்வேல்!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள 41 எப்.ஐ.ஆர்-களில், 34 அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பானது என்று மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நடைபெற்ற குற்றத்திற்காக தற்போதைய அமைச்சர்...

பாஜகவின் அடியாளாக அமலாக்கத் துறை செயல்படுகிறது – அமைச்சர் எஸ்.ரகுபதி அறிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர்களையும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களையும் கைது செய்து, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வாதிகார அரசியலை நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவின் அடியாளாகச் அமலாக்கத் துறை செயல்படுவதாக  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி...

டாஸ்மாக் ரெய்டில் உண்மையை உடைத்த நிர்மலா! ஆடிப்போனது ED! 

டாஸ்மாக் விவகாரத்தில் செந்தில்பாலாஜி வளைந்து கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும், ஆனால் அவர் அமைச்சராக தொடர்வது திமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி...

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை மிரட்ட பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை – கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு!

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள அரசுகளை மிரட்டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி...

சம்மதமா? சிறையா..? இபிஎஸ்-க்கு கடைசி சாய்ஸ்! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஒபிஎஸ், தினகரன் போன்றவர்களை கட்சியில் சேர்க்காததால் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் சமுதாயம் பிரிந்து சென்றுவிட்டதாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை இணைக்கும் விவகாரத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து...