Tag: அமைச்சர் சா.மு நாசர்
திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் : அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் அசத்தல் பேச்சு
திருப்புகழை பாட பாட வாய் மணக்கும் , அது போல ஆட்சியின் நலத்திட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் அந்த அளவிற்கு தமிழக முதல்வர் சொன்னதையும் சொல்லாததையும் செய்து வருகிறார் என்று அமைச்சர்...
ஆவடியில் ஒரே இரவில் வற்றிய மழைநீர்; அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கை
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் துரித நடவடிக்கைகள் காரணமாக ஆவடி பகுதியில் ஒரே இரவில் மழைநீர் வற்றியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இரு தினங்களாக ஆவடி,...