Tag: ஆயுள்
தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை
மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2...
இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு
ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...
கள்ளக்காதலுக்கு இடையூறு – கணவன் கொலை : மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
ஓசூர் அருகே,கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேரிகை...