Tag: ஆளுநருக்கு

மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும்,  பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பை  மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...

தான் தோன்றித்தனமாக செயல்பட்ட ஆளுநருக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்றம் – தொல்.திருமாவளவன்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் பாடம் புகட்டி இருப்பதோடு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தள்ளாா்.சென்னை சேப்பாக்கத்தில் வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற...

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!

ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த...