Tag: ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

தாய்மொழி பற்றை இனவாதம் என்பதா? ஆளுநருக்கு முதலமைச்சர் கேள்வி

தமிழ்மொழியை காக்க உயிரை நெருப்பிற்கு கொடுத்தவர்கள் தமிழர்கள்.இந்தித் திணிப்பு எதிர்ப்புகளை தாங்கி நிற்கும் மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள். தமிழ் மொழிப் பற்றை பேசினால் இனவாதம் என்பதா? என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுநருக்கு பதிலடி...