Tag: ஆவடி காவல் ஆணையரகம்
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி...
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் மீட்பு – உரிமையாளரிடம் ஆணையர் சங்கர் ஒப்படைப்பு…!
ஆவடி காவல் ஆணையரகம் எல்லையில் கடந்த 6 மாதத்தில் திருடுப்போன 1.8 கிலோ தங்கம் , 1.1கிலோ வெள்ளி, 507 செல்போன்களை மீட்டு பொருட்களை பறி கொடுத்தவர்களிடம் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.ஆவடி மாநகரில்...
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி
ஆவடி காவல் ஆணையரகத்தில் மாபெரும் போதை விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடந்த 8 நாட்களாக 64 அணிகள் மோதியதில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்க பரிசும் ஆவடி காவல் ஆணையாளர்...
ஆவடி காவல் ஆணையரகம் – 114 பேர் மீது குண்டர் சட்டம்
ஆவடி காவல் ஆணையரகம், குண்டர் சட்டம், கி.சங்கர், 114 பேர், மத்திய ஆவடி காவல் ஆணையரகத்தில் குண்டர் சட்டம் XIV இன் கீழ் 114 குற்றவாளிகள் மீது தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது...
பிஜேபி பிரமுகர் பொன். பாஸ்கர் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் பெண் புகார்!
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக பிரமுகர்கள் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.சென்னை அடுத்த மணலி புது நகரை சேர்ந்தவர் வளர்மதி/30.இவர் மணலி புது...
ஆவடியில் மூன்றாவது கண் முடங்கியது
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் முடங்கியது மூன்றாவது கண்
பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி தற்போது பழுதடைந்துள்ளது.சிசிடிவி கேமராக்களை மீண்டும் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கைஆவடி காவல் ஆணையரகம் கடந்த இரண்டு...