Tag: ஆவடி காவல் ஆணையரகம்

குட்கா விற்பனை செய்த மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!

ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களை தொடர் விற்பனையில் ஈடுப்பட்ட மூன்று பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது!ஆவடி காவல் ஆணையரகத்தில் மக்கள் நலன்...

ஆவடி காவல் ஆணையரகத்தில் மீஞ்சூர் காவல் ஆய்வாளர் மீது புகார்

மனநலம் பாதிக்கப்பட்ட மகனை வைத்து கொண்டு நாங்கள் கஷ்டப்பட்டு வாழ்கிறோம்..எங்களின் இடத்தையும் அபகரித்து துன்புறுத்தினால் நாங்கள் எங்கே போவோம் கண்ணீர் மல்க பேட்டி...மீஞ்சூர் காவல் எல்லைக்குட்பட்ட பட்டமந்திரி திருவிக தெருவை சேர்ந்த மலர்க்கொடி...

77வது சுதந்திர தின விழா – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர் தேசியக்கொடி ஏற்றினார் 

77வது சுதந்திர தின விழா - ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையர் சங்கர்  தேசியக்கொடி ஏற்றினார் இந்தியாவின் 77ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆவடி காவல்...

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 போட்டியில் எம்பி பெண்கள் வெள்ளி வென்றனர்

ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 (AVADI ITF TRIATHLON – 2023)  போட்டியில் மத்திய பிரதேச  பெண்கள் வெள்ளி பதக்கம் வென்றனர் ஆவடி காவல் ஆணையரகம், இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப்...

ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த பொதுமக்கள் கோரிக்கை

ஆவடி பேருந்து நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை அருகே அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரம் ஆவடி. இங்கே ராணுவத்துறை தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால்...

போலீசாருக்கு 3 மாதங்களாக உணவு படி வழங்கவில்லை

ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு. ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.கடந்த...