Tag: இணக்கமாக

மாநில அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு 

மசோதாக்கள் மீதான ஒப்புதல் வழங்குவதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற செயல்பாட்டுடனும்,  பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய  தீர்ப்பை  மதிக்காமலும் செயல்பட்டுள்ளார் என்ற தீர்ப்பை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மசோதாக்கள் மீதான ஒப்புதலை நீண்ட காலம்...