Tag: இந்து திருமணச் சட்டம் 1955
கணவர் உயிரிழந்த பின் மறுமணம் செய்துகொண்ட மனைவிக்கு சொத்தில் பங்கு! – இந்து திருமணச் சட்டம் 1955
மறுமணம் செய்துகொண்டாலும் இறந்தபோன கணவரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு பெற உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கில்,கடந்த 2013-ம் ஆண்டு...