Tag: இளைஞா்
நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்
சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...
தலையை பக்கவாட்டில் சாய்ந்தவாறு பணியில் ஈடுபட்ட இளைஞர் – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சி
ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு 10 மணிநேரம் ஒரு இளைஞா் வேலை செய்துள்ளாா்.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி. இவா்...