Tag: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
தபெதிக-வினர் மீது தாக்குதல்: இடும்பாவனம் கார்த்தி உள்பட 4 நாதகவினர் மீது வழக்குப்பதிவு!
ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்… திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் கட்டியம் கூறும் வகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.கவின் மாபெரும் வெற்றியை எதிர் நோக்குகிறேன் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை...