Tag: உத்தரபிரதேசம்

ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபர்… உ.பி.யில் பரபரப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் குடையுடன் படுத்து தூங்கிய நபரை லோகோ பைலட் ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் லோகோ பைலட் ஒருவர் ரயிலை இயக்கிக்...

செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட ராகுல்காந்தி!

உத்தரபிரதேசத்தை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி அளித்த காலணிகளை அணிந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவருக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.கடந்த ஜூலை 26ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம்  சுல்தானப்பூருக்கு சென்றிருந்த...

சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை...

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் – மோடியின் சர்ச்சை பேச்சு

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் - மோடியின் சர்ச்சை பேச்சுஉத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.நாட்டில் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில்,...

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்

ஆற்றில் பிடிபட்ட டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள் உத்தரபிரதேசத்தில் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரபிரதேசம் மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...