Tag: உயர்நீதிமன்றம்
அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்
அம்பேத்கர் சிலைக்கு காவி வேட்டி, விபூதி மற்றும் குங்குமம் அணிவிக்க மாட்டோம். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அளித்த உத்தரவாதத்தை ஏற்று அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க அர்ஜூன் சம்பத்துக்கு...
தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் . சிதம்பரம்...
நடிகர் சிங்கமுத்து வழக்கு…சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்!
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜராகி உள்ளார்.சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களுக்கு நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து அளித்த...
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வலியுறுத்தல்
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி கடைபிடிக்கப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து...
போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...
அதிமுக உள்கட்சி விசாரணை – பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக...