Tag: உருவாகும்

தமிழகத்தில் மக்களே வெகுண்டெழும் நிலை உருவாகும்… சேகர்பாபு எச்சரிக்கை

"மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்துபவர்களை மக்களே வெகுண்டு எதிர்க்கும் நிலை தமிழகத்தில் உருவாகி விடும் என பாஜகவிற்கு எச்சரிக்க கடமைபட்டுள்ளேன்” என அமைச்சர் சேகர்பாபு. சென்னை  கிழக்கு மாவட்ட திமுக  சார்பில்...