Tag: எடப்பாடி
வேண்டுமென்றே அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு கே. சி. பழனிச்சாமி கண்டனம்
எடப்பாடி பழனிச்சாமி என்னை அவதூறு செய்ய சிறுமைப்படுத்த ஒருங்கிணைப்பு தொடர்பான கேள்விக்கு விமான நிலையத்தில் பேசி உள்ளார் என கே. சி. பழனிச்சாமி கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து செய்தியாளா்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிச்சாமி கடந்த...
மே-2 கட்சியின் போதுக்குழு கூட்டம்:தவறாமல் கலந்து கொள்ளும்படி எடப்பாடி அறிவுறுத்தல்
அடுத்த மாதம் 2-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பாஜக உடன் கூட்டணி அமைத்தது குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என...
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்பு – எடப்பாடி வலியுறுத்தல்
கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.விசைத்தறி தொழிலாளர்கள், சார்பு தொழிலாளர்கள் என லட்சணக்கானோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் வேண்டும். கூலி உயர்வு பிரச்சனையால் விசைத்தறி தொழிலை நம்பியுள்ளவர்களின்...
எடப்பாடி தமிழ்நாட்டுக்கே துரோகி! எஸ்.ரகுபதி கடும் விமா்சனம்….
’தமிழ்நாட்டின் நம்பர் 1 துரோகி யார்?’ எனக் கேட்டால் அரசியல் தெரியாத சிறுவன் கூட பழனிசாமியை கை காட்டுவான். ‘பாஜகவின் அடிமையாக வாழ்வதையே அரசியல்’ என வாழும் பாதந்தாங்கி பழனிசாமி அவமானப்படுவது உறுதி...
நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...
ஒத்த கருத்தோடு இருக்கக்கூடிய கட்சிகளை எல்லாம் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி
எதிர்க்கட்சி ஊடகத்தில் வரும் செய்திகள் மற்றும் பத்திரிக்கையில் வரும் செய்திகளின் அடிப்படையில் தான் எங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றோம். பத்திரிக்கை மற்றும் ஊடகத்தில் வரும் செய்திகள் தவறா? நீங்கள் போடக்கூடிய செய்திகள் குறித்துதான் பேசுகிறேன்...