Tag: எழும்பூர்

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழிதடம் – மார்ச் 10 ஆம் தேதி தொடக்கம்

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது வழித்தடத்தில் அதிவிரைவு ரயில்கள் மார்ச் 10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர்...

ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!

எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திருடி சென்ற நபரை கிளவுட் தொழில் நுட்பம் மூலம், இரண்டு நாள் கொக்கு போல் காத்திருந்து எழும்பூர் ரயில்வே போலீசார்...

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் – அருந்ததியர் கட்சி கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பாக சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.அதில் உள் இட ஒதுக்கீடு...

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான...

தொண்டர்கள் ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது – ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாமல் இருப்பதற்கு காரணம் தொண்டர்களை பிரித்து வைத்திருப்பது தான், அதிமுக ஒருங்கிணையாமல் வெற்றி பெற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.சி.பா.ஆதித்தனார் 120வது பிறந்தநாளையொட்டி சென்னை...

சென்னையில் போக்குவரத்து  இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும்  திட்டம்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள சாலையோர கடைகளை வரிசைப்படுத்தும் நோக்கில் இடங்களை குறிப்பிடும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வண்ணங்கள் தீட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்.சென்னையில் இட நெருக்கடி...