Tag: ஐ.டி ஊழியர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை

கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...

ஐ.டி ஊழியர் மீது விரைவு ரயில் மோதி உயிரிழப்பு

ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23)  சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி புரிந்து வருகிறார்.இன்று காலை பெருங்களத்தூர் ரயில்வே கேட் அருகே செல்போனில் பேசியபடி...