Tag: கனமழை எதிரொலி
கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...
கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்...