Tag: கரடி
ரயில் நிலையத்தில் பகலில் உலா வந்த கரடி – அச்சத்தில் மக்கள்!
குன்னூர் ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பகல் நேரத்திலேயே உலா வந்த கரடியால் பரபரப்பு!நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும்...
குன்னூர் அருகே மீண்டும் கிராம மக்களை தூங்கவிடாமல் செய்த கரடி: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை
குன்னூர் அருகே தினந்தோறும் பள்ளியின் சமையல் அறை மற்றும் மளிகை கடையை உடைத்து உணவு பொருட்களை சூறையாடிய செல்லும் கரடி மனிதர்களை தாக்குவதற்கு முன் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று...
சாலையில் ஒய்யாரமாக குட்டியை சுமந்து சென்ற கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக...
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
விவசாயிகளை விரட்டி விரட்டி கடித்த கரடி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கரையங்காடு பகுதியில் கரடி கடித்து இரண்டு விவசாயிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தளமாக கொல்லிமலை விழங்குகிறது....