Tag: கள்ளக்குறிச்சி

வீட்டில் புகுந்து 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்கள் கைது – போலீசார்  விசாரணை

உளுந்தூர்பேட்டையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருடிய ஐந்து பெண்களை போலீசார்  கைது செய்து விசாரணை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தனியார் மண்டபம் பின்பகுதியில் வசித்து வருபவர் தனியார்...

ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி

ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஜூஸில் எலி பேஸ்ட் கலந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம்,...

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார்

மடத்தில் படித்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிவனடியார் ரிஷிவந்தியம் அருகே மடத்தில் படித்த சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவனடியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார்...

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மாலையும் கழுத்துமாக வந்த காதல் ஜோடியால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பழனிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி...

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள...

10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை

10-ம் வகுப்பில் தோல்வி- மாணவர் தூக்கிட்டு தற்கொலை கச்சிராயப்பாளையம் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே...