Tag: கள்ளக்குறிச்சி

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு மனு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் குறித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி மேலும் ஒரு பொதுநல மனு தொடரப்பட்டுள்ளது.ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளோடு இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பொறுப்பு தலைமை...

விஷ சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு – உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர்...

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 69-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை ஏராளமானோர் குடித்ததாக கூறப்படுகிறது. அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட...

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து...

டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...

விஷசாராய விவகாரம்: 10 பேர் 6 நாட்கள் கஸ்டடி

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கள்ளச்சாரய வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்...