Tag: கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட...
விஷச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கடந்த 18, 19-ம் தேதிகளில் நடந்த மெத்தனால் கலந்த...
குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரய பலி எண்ணிக்கை 62 ஆக உயர்வு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். அப்போது...
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் – புனித் பாண்டியன் ஆய்வு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது...
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருணாபுரம்...