Tag: கள்ளக்குறிச்சி

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...

அன்புமணி ராமதாஸ்க்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கண்டனம்

பாமக நிறுவனர் ராமதாஸ், அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் அரசியல் ஆதாயம் தேட பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரிஷிவந்தியம், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் ...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் அனைத்து கோணங்களிலும் விசாரணை வேண்டும்- பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய  சம்பவங்களில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து  ஊடகங்கள் வாயிலாக அவர் பேசியதாவது, சட்டசபை கூடும் நாளில்...

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் இதுதான்..

கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிகிச்சயளிக்க தேவையான மருத்துவ வசதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம்...

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ராமதாஸ் அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.சுமார் 30 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி...