Tag: கள்ளக்குறிச்சி
‘ஓடி ஒளிபவனல்ல நான்.. துயரச் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேடாதீங்க’- முதல்வர் ஸ்டாலின்
ள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கமளித்துப் பேசிய முதலமைச்சர், ‘துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி...
கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் – முதல்வர்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 160 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும் என்றும்...
கள்ளச்சாராய விவகாரம் – வைரமுத்து ட்வீட்
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ள நிலையில், 165 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்...
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 47 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ் பிரசாந்த் பேட்டியளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி...
சாராய வியாபாரி கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் – உறவினர்கள் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாராய வியாபாரி கூலி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் செய்து வந்ததால் எத்தனை உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 47...
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – ஒருவர் கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது.புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை வாங்கி...