Tag: காவல் ஆணையர்  அருண்

மாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். விவரங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை பொது வெளியில் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்...

கிறிஸ்துமஸ் பண்டிகை – 8,000 போலீசார் பாதுகாப்பு பணி

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி சென்னையில் 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் நாளை வரை 8,000 போலீசார் பாதுகாப்பு...

சென்னையில் 4 இடங்களில் 1,878 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 1,878 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லபட்டு பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் அமைதியான முறையில் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர்...

சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னை மாநகரில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகரில் குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த காவல் ஆணையர்  அருண் உத்தரவின்பேரில், தொடர்...