Tag: கிராம மக்கள்

ஊராட்சியை, பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்த்து கிராம மக்கள் சாலை மறியல்

பொன்னேரி அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைப்பை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். 100 நாள் வேலை மற்றும் பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி...

ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா!

100 நாள் வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு ஆதார் இணைப்பு மூலம் சம்பளம் பட்டுவாடா அமல்படுத்தப்பட்டுள்ளது.கிராமப்புற மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பதிவு...

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து...