Tag: குடிநீர்

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !

பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2...

தேர்வாய் கண்டிகை ஏரியிலிருந்து ஆவடிக்கு குடிநீர் வழங்க திட்டம் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி

ஆவடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய தேர்வாய் கண்டிகை புதிய கூட்டு குடிநீர் திட்டம் ஆவடிக்கு விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட...

தூத்துக்குடியில் 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தூத்துக்குடியில் முதல் முறையாக 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது .சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல்...

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து

ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து...

ஆவடியில்’ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலை – மாமன்ற உறுப்பினர்கள்

ஆவடியில் கவுன்சிலர் தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் "எல்.இ.டி" விளக்கு அமைக்காததால், 'ஹெல்மெட்' அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஆவடி மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆவடி மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம்...

சேவை அரசியல் செய்ய வேண்டும்! – சீமான்

தமிழக அரசு செய்திக்காக அரசியல் செய்ய வேண்டாம் சேவை அரசியல் செய்ய வேண்டும் என சீமான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள அகிலி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட இருளர்...