Tag: கைதிகள் அச்சம்
தமிழகத்தில் உள்ள சிறை கைதிகள் பயந்து தங்கள் குறைகளை கூறுவதில்லை – உயர்நீதிமன்றம் கருத்து
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளில் உள்ள கைதிகள், அச்சத்தின் காரணமாக தங்கள் குறைகளை வெளியே சொல்வதில்லை என சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னை புழல் சிறையில் மூடப்பட்டுள்ள கேன்டீனை மீண்டும் திறக்க...