Tag: கொலையில்

தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்

பொன்னேரி அருகே ஏரிக்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கைது. அத்தை உடனான தகாத உறவை தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை.திருவள்ளூர் மாவட்டம்...

“டபுள் கேம்” வழக்கறிஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது

கன்னயகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து தனது வழக்கு தொடா்பாக வழக்கறிஞர் ஒருவரை நாடி தனது வழக்கை நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞரோ எதிர் தரப்பினருக்கும் ஆதரவாக...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி – திருமாவளவன் பகீர் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக திருமாவளவன் பகீர் தகவல்பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்- ஆருத்ரா- பா.ஜ.க என முக்கோண...

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பின்னணி என்ன? – என்.கே.மூர்த்தி

பகுஜான் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பூர் வேணுகோபால் சாலையில் புதியதாக வீடுகட்ட தொடங்கியிருக்கும் ஆம்ஸ்ட்ராங், அந்த...