Tag: கொலை மிரட்டல்

கடனை திருப்பி தராததால் பெண்கள், குழந்தைகள் வீட்டிற்குள் சிறைபிடிப்பு

திண்டுக்கல்லில் பணம் கடன் வாங்கிய விவகாரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேரை வீட்டில் கடந்த 3 நாட்களாக சிறை வைத்த கும்பல் போலீசார் அதிரடியாக மீட்பு. திண்டுக்கல்லை சேர்ந்தவர் திண்ணப்பன் (வயது 56)...

பாஜக பிரமுகர் மீது சொத்து அபகரிப்பு புகார்

பாஜக பிரமுகர் மீது சொத்து அபகரிப்பு புகார் திருப்பூரில், 31 லட்சம் ரூபாய் கடனுக்காக, 4 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அபகரித்ததாக பாஜக பிரமுகர் மீது அவரது நண்பரே புகார் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம்...