Tag: கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது.ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவரான ரவுடி புதூர் அப்பு மீது...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….. ஜெயிலர் பட இயக்குனரின் மனைவியிடம் போலீசார் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா...

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் மத்திய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும் – மருத்துவர் ரவீந்திரநாத்

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரை மட்டுமே குறை சொல்வது தவறு, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் - மருத்துவர் ரவீந்திரநாத்அண்மையில் மேற்கு வங்க மாநில கொல்கத்தாவில்...

கில்லாடி சம்பவம் செந்திலின் கூட்டாளியிடம் விசாரணை…

சம்பவம் செந்திலின் கூட்டாளி ஈசாவிடம் 3 நாட்கள் விசாரணை. சேலம் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளனர். செந்திலின் தூத்துக்குடி, சென்னை நெட்வொர்க் முழு பின்னணி குறித்தும் போலீசார் கேட்டறிந்தனர்....

சம்பவம் செந்தில் தொடர்பாக ஹரிஹரன் பரபரப்பு வாக்குமூலம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காவலில் உள்ள ஹரிஹரனை தனியாக வைத்து விடிய விடிய விசாரணைஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கூலிப்படையையும், ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளையும்  ஒருங்கிணைத்த வழக்கறிஞர் ஹரிஹரனை செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில்...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – யார் இந்த சம்போ செந்தில்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில். சினிமா வில்லனை மிஞ்சும் தாதா யார்? யார் இந்த சம்போ செந்தில்?தூக்குக்குடியை பூர்விகமாக கொண்டு சென்னையில் சட்டம் பயின்ற செந்தில்குமார், 15 ஆண்டுகளுக்கு முன்பு,...