Tag: கோபிசெட்டிபாளையம்
அரிவாளுடன் தோட்டத்திற்குள் புகுந்த நபர்.. சுட்டுத்தள்ளிய விவசாயி.. யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த நபரை, விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). இவர்...
கல்குவாரி வெடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம்...