Tag: சசிகலா
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை – சசிகலா குற்றச்சாட்டு
இந்த அரசானது ரேசன் கடையில் ஏழை மக்களுக்கு பாமாயில், துவரம் பருப்பு சரிவர கொடுப்பதில்லை சசிகலா குற்றச்சாட்டியுள்ளார்.தென்காசி மாவட்டத்தில் சசிகலா அம்மாவின் வழியில் மக்கள் பயணம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தென்காசியில்...
திமுக அரசு பட்டாசு ஆலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது – சசிகலா
திமுக அரசு பட்டாசு ஆலைகளில் எற்படும் விபத்துகளை தடுக்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான...
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் – ஈபிஎஸ்..
அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் அவர்களுக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் நலனை...
திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் – சசிகலா
திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய ஜல்சக்தித்துறை இணையமைச்சர் திரு சோமண்ணா அவர்கள் மேகதாது பிரச்னை தொடர்பாக...
குவைத் தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது – சசிகலா!
குவைத் தீ விபத்தில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 2குவைத்தில் மங்காஃப் பகுதியில்...
மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு – சசிகலா!
மீண்டும் அம்மாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு என சசிகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள...