Tag: சந்தீப் ராய் ரத்தோர்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது – பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தகவல்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவர்கள் மீதும் சந்தேகம் இருக்கிறது என்று புதிய தகவல்களை பிஎஸ்பி மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் ரவுடி ஆற்காடு சுரேஷுக்கும் முன்விரோதம்...
சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்..
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் அண்மைக்காலமாக சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பல்வேறு விவாதங்கள் எழுந்து...
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப்பர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தியது.பெண் காவலர்களை இழிவாக பேசியதாக கடந்த மே மாதம் யூடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்....
மருத்துவ கல்லூரியில் சீட்டு வாங்கி தருவதாக மோசடி
சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில், மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கி தருவதாகக் கூறி 40 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆவடி...