Tag: சாலை விபத்தில்
திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர்...
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 10 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் மங்கலம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தான் புதிதாக வாங்கிய...
புதுக்கோட்டையில் பைக் மீது ஆர்.டி.ஓ கார் மோதியதில் இருவர் பலி
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தின் மீது வருவாய் கோட்டாட்சியரின் கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. இவர் இன்று காலை பணி தொடர்பாக தனது காரில் திருமயம்...
வந்தவாசி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 இளைஞர்கள் பலி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று...
கோவளம் அருகே ஈச்சர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகேயுள்ள செம்மஞ்சேரி குப்பம்...
கடப்பாவில் கார் – கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த 5 பேர் காரில் குவ்வலசெருவு நோக்கி சென்று...