Tag: சாலை விபத்தில்

ஊத்தங்கரை அருகே சொகுசு கார் – பிக்கப் வேன் நேருக்கு நேர் மோதல்… பெங்களுரை சேர்ந்த 3 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சொகுசு காரும், பிக்கப் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் பெங்களுரை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.பெங்களூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு, தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் நடைபெற்ற...

திண்டுக்கல் அருகே பைக் மீது கார் மோதியதில் 4 பேர் பலி!

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.திண்டுக்கல் மாவட்டம் இரண்டலைப்பாறை பகுதியை சேர்ந்த ஜார்ஜ், தனது மனைவி அருணா மற்றும்...

நெய்வேலி சாலை விபத்தில் இளைஞர் பலி – இது கொலை அல்ல போலீஸ் விளக்கம்

நெய்வேலி அருகே மதுகுடித்து வாகனம் ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்து அடித்துக் கொன்றதாக உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்திருப்பதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை...

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் காவலர் பலி – முதலமைச்சர் இரங்கல்!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஏலரப்பட்டியில் சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் வீரனுக்கு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பத்தூர் மாவட்டம். நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை...