Tag: செங்கல்பட்டு

ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்திவந்த பெண் உள்பட 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு விற்பனைக்காக கஞ்சா கடத்திவந்த ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் தடா பகுதியில் இருந்து ரயில் மூலம் செங்கல்பட்டுக்கு காஞ்சா...

கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு இடையே திங்கள் முதல் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில் சேவை திங்கள் முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே,...

கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...

முதன்முறையாக விமானத்தில் பறந்த 100 விவசாயிகள்.. உரக்கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்..!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 100 விவசாயிகள் முதன்முறையாக சென்னை - தூத்துக்குடி வரை விமானத்தில் பயணம் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர்.சுரேஷ். ஸ்பிக் உர நிறுவனத்தின் டீலர்ஷிப் அனுமதி...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே சென்னை...

கோவளம் அருகே ஈச்சர் லாரி மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அருகே பழுதாகி நின்று கொண்டிருந்த ஈச்சர் லாரியின் மீது  கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகேயுள்ள செம்மஞ்சேரி குப்பம்...