Tag: செங்கோன்மை
55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை
541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
கலைஞர் குறல் விளக்கம் - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.
542....