Tag: சென்ற

கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற கும்பல்! தலைமறைவான மா்ம நபா்களால் பரபரப்பு..!

ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு, கல்லூரி மாணவரை காரில் கடத்திச் சென்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவ்வழக்கில் தலைமறைவான...

கடனை வசூலிக்க சென்ற நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய கிராம மக்களால் பரபரப்பு

சேலம் மாவட்டம் மேச்சேரி அதிமுக ஜே பேரவை செயலாளர் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து நிதி நிறுவன  ஊழியர்களை உருட்டு கட்டையால் தாக்குதல் நடத்தியதால் அந்த பகுதியில்...

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து 40 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்ற பேருந்து, கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில்  திடீரென்று கவிழ்ந்ததால் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வீரியம் பட்டி கூட்ரோடு...

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம் –  தேடும் பணி தீவிரம்

கடலூர் அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி விழுந்து மாயம்; தேடும் பணி தீவிரம்.கடலூர் மாவட்டம் சித்திரப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன், ஜெகன்,...