Tag: செலுத்த
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...
பள்ளிக்கட்டணம் செலுத்த தவறியதால் அவமானப்படுத்திய நிர்வாகம் – அவமானத்தால் கூனி குறுகிய மாணவி தற்கொலை
குஜராத் மாநிலத்தில் தனியார் பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கட்டணம் செலுத்த தவறிய மாணவியை தேர்வு ஏழுத தடைவிதித்து மேலும் அந்த மாணவியை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டது. இதனால் அவமானத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டாா். குஜராத் மாநிலத்தில்...