Tag: செல்வபெருந்தகை

விகடன் இணையதள முடக்கத்தை பா.ஜ.க. அரசு திரும்ப பெற வேண்டும் – செல்வபெருந்தகை வலியுறுத்தல்

தலைநகர் தில்லியில் ரயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு காரணமானவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா ? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில் வலியுருத்தி அறிக்கை ஒன்றை...

தமிழக மீனவர்கள் பிரச்சனை: அண்ணாமலையின் ஆதாரமற்ற பேச்சுக்கு – செல்வபெருந்தகை கண்டனம்

தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை...

தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமானக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் – செல்வபெருந்தகை

தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார் என்றும் இதற்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை...

’வெறுப்பு அரசியல்.. அவதூறு பேச்சு’.. இதோட நிறுத்திக்கோங்க அண்ணாமலை – செல்வபெருந்தகை எச்சரிக்கை

வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அடிமையாக...

மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை!

மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத...