Tag: செல்வப்பெருந்தகை

பிரதமர் மோடியை கண்டித்து கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் – செல்வப்பெருந்தகை அறிவிப்பு

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது என செல்வபெருந்தகை  அறிவித்துள்ளாா்.மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...

உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தி திணிப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது. ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது என செல்வபெருந்தகை தனது வலைதள பக்கத்தில் கண்டனத்தை...

பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

ஒன்றிய பா.ஜ.க. அரசு வறுமை ஒழிப்பு திட்டங்களை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்க வேண்டும். ஆனால், நிதியை ஒதுக்காமல் வறுமை ஒழிப்பு திட்டங்களை முடக்குவதன் மூலம் நாட்டில் வருமான ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மையும் தலைவிரித்தாடி...

தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைத்து தரவேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழ்நாட்டை சேர்ந்த 50 சதவிகித விண்ணப்பதாரர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. என மாநில் காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை ரயில்வே துறை அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து...

திராவிட மாடல் ஆட்சியை சீர்குலைக்க அண்ணாமலையின் வீண் முயற்சிகள்– செல்வப்பெருந்தகை

மக்கள் நலன் சார்ந்த, மக்களின் பேராதரவுடன் செயல்படுகிற மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை சீர்குலைக்க எத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகள் எடுத்தாலும் அதில் அண்ணாமலை வெற்றி பெற முடியாது என தமிழ்நாடு...

பெண்களை பெரும் பதவியில் அமர்த்தியதே காங்கிரஸின் பெருமை – செல்வப்பருந்தகை மகளிர் தின வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை அனைத்து மகளிர் சமுதாயத்தினருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகளை தனது X தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,சுதந்திர இந்தியாவில் மகளிர் தங்களுக்கான உரிமைகளை வலியுறுத்திப்...