Tag: சோகம்
தகாத உறவால் எற்பட்ட வாக்குவாதம்…கொலையில் முடிந்த சோகம்
பொன்னேரி அருகே ஏரிக்கரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் கைது. அத்தை உடனான தகாத உறவை தட்டி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அடித்து கொலை.திருவள்ளூர் மாவட்டம்...
மகனை கொலை செய்ய மருமகளுடன் கைகோர்த்த தாய் – மது பழக்கத்தால் அரங்கெறிய சோகம்
மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்திய மகனை தாயும் மருமகளும் இணைந்து தோசையில் பூச்சி கலந்து கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமளம் சீனிவாசபுரம்...
பழங்குடியின பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம் – திடுக்கிடும் சம்பவம்
மணிப்பூரில் பழங்குடியின பெண் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த வியழக்கிழமை அனறு மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.தன்...
எண்ணங்களை மேம்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 5
எண்ணங்களை மேம்படுத்துவோம்
-என்.கே.மூர்த்தி
வாழ்க்கைப் பாதையை வெற்றிகரமானதாக மாற்றுவதும் அதனை சீரழிப்பதும் நமது எண்ணங்களில் தான் இருக்கிறது. நமது எண்ணங்கள் மேன்மையானதாக இருக்க வேண்டும், மேன்மையானதை மட்டும் சிந்திக்க வேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையும் மேன்மையானதாக...