Tag: ஜெயலலிதா
ஜெ., ஆட்சியில் கொண்டு வந்த நில அபகரிப்பு மசோதா அரசாணை ரத்து
நில அபகரிப்பு விவகாரத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அரசாணை ரத்து என்பதை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். புதிய தனி திருத்த சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.கடந்த 2011...
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள்...
அழிவு பாதையை நோக்கி அதிமுக – பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை தொண்டர்கள் புறக்கணியுங்கள், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து அழிவு பாதையை நோக்கி செல்கிறது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.பன்னீர் செல்வத்தின் அரசியல் ஆலோசகர், தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்...